வட்டாரத் தமிழ் (25.05.2020 முதல் 31.05.2020 முடிய ஏழு நாட்கள் இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்)

நிகழ்வு நாள் : 25.05.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியில் புலம் சார்பில் 25.05.2020 முதல் 31.05.2020 முடிய “வட்டாரத் தமிழ்”எனும் பொருண்மையில் (நாள்தேறும் முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை) ஏழு நாட்கள் இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

தலைமையுரை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பொ.)

பயிலரங்கம் நோக்கவுரை
முனைவர் நா.சுலோசனா.

பயிலரங்கத் தலைவர்
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113

பயிலரங்கம் ஒருங்கிணைப்பாளர்
முனைவர் நா.சுலோசனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்மொழி(ம) மொழியியல் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113.