சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 07.02.2020

07.02.2020 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்த்தாய்72- தமிழாய்வுப் பெருவிழாவில் நடைபெற்ற நூல் வெளியீடு நிகழ்ச்சியில் சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளையில் இராசபாளையம், இராஜுக்கள் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி.கலாவதி அவர்களின் “புதுக்கவிதைகளில் பெரியாரியம்” நூலை சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை நிறுவனர் திரு.சு.அறிவிக்கரசு அவர்கள் வெளியிட பொறியாளர் இரா.சேகர் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். உடன் நிறுவன உதவிப் பேராசிரியரும் சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் நா.சுலோசனா.