பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலமும் கருத்துக்களமும்... (இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்)

நிகழ்வு நாள் : 11.06.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலமும், பல்லாவரம், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறையும் இணைந்து “பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலமும் கருத்துக்களமும்...” எனும் பொருண்மையில் 11.06.2020 முதல் 17.06.2020 முடிய ஏழு நாட்கள் இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் நடத்தின.

தலைமையுரை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113

வாழ்த்துரை
பேரா.முனைவர் ப.மகாலிங்கம்
மொழிகள் புல முதல்வர்
வேல்ஸ் பல்கலைக்கழகம்
சென்னை.

நன்றியுரை
முனைவர் வெ.சிவசங்கர்
தமிழ்த்துறைத் தலைவர்
வேல்ஸ் பல்கலைக்கழகம்
சென்னை.

பயிலரங்க
ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் நா.சுலோசனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்மொழி(ம) மொழியியல் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113.

முனைவர் ம.பிரபாகரன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
வேல்ஸ் பல்கலைக்கழகம்
சென்னை.