தமிழிலக்கியங்களில் கருத்தாடல்கள் (26.06.2020 முதல் 02.07.2020 முடிய ஏழு நாட்கள் இணையவழிப் பயிலரங்கம்)

நிகழ்வு நாள் : 26.06.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியில் புலமும், மார்த்தாண்டம், சென்னை, ஆவடி, மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து 19.06.2020 முதல் 25.06.2020 முடிய “தமிழிலக்கியங்களில் கருத்தாடல்கள்” எனும் பொருண்மையில் (நாள்தேறும் முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை) ஏழு நாட்கள் - ஏழு ஆளுமைகளில் இணையவழிப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

தலைமையுரை:
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113

வாழ்த்துரை:
முனைவர் ந.பூமா
முதல்வர்
மகாலட்சுமி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
ஆவடி. சென்னை.

பயிலரங்க
ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் நா.சுலோசனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்மொழி(ம) மொழியியல் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113.

முனைவர் அ.ஐயப்பன்
தமிழ்த்துறைத் தலைவர்
மகாலட்சுமி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
ஆவடி. சென்னை.

முனைவர் அ.இஸ்பா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
மகாலட்சுமி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
ஆவடி. சென்னை.