முத்தான மூன்று பொழிவுகள் - தந்தை பெரியார் பிறந்தநாள் பொழிவு (17.09.2020)

நிகழ்வு நாள் : 17.09.2020

சிறப்புரையாளர்
முனைவர் மு.சு.கண்மணி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
திரு சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி
தேவகோட்டை.

தொடங்கி வைத்து வாழ்த்துரை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை.

தலைமையுரை
முனைவர் தி.நெடுஞ்செழியன்
தலைவர்
சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வு கழகம்
திருச்சி.

முன்னிலையுரை
தேனி மு.சுப்பிரமணி
தலைவர்
தேனித் தமிழ்ச் சங்கம், தேனி.

வரவேற்புரை மற்றும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
முனைவர் நா.சுலோசனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை

நன்றியுரை
கி.யாகதேவன்
தமிழாசிரியர்
பழனியப்பா மேல்நிலைப் பள்ளி
பழனிசெட்டிபட்டி, தேனி.