தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 15.02.2019

தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (15.02.2019) முற்பகல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சார்பில் விருத்தாசலம், திரு. கொளஞ்சியப்பர் அரசுக் கலைக் கல்லூரி, தமிழ்த்துறை இணைப் பேராசிரியர், முனைவர் கி. சிவக்குமார் அவர்களின் “சங்க இலக்கிய வாசிப்பில் தொல்காப்பியத்தின் பங்கு” எனும் தலைப்பிலான சொற்பொழிவு நடைபெற்றது.
படச்செய்தி: (இடமிருந்து வலம்) செல்வி ஆ.சாருமதி, நிறுவன இணைப்பேராசிரியரும் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் பெ.செல்வக்குமார், பொழிவாளர் முனைவர் கி. சிவக்குமார், பேராசிரியர் பா.இராசா மற்றும் திரு. த.இராகுல்காந்தி ஆகியோர்.