முனைவர் பட்ட ஆய்வுகள்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வியல்நிறைஞர் பட்ட ஆய்வேடுகள்

வ.எண் ஆய்வாளர் ஆய்வுத் தலைப்பு ( ஆய்வியல் நிறைஞர் ) நெறியாளர் ஆண்டு
1 கோவிந்தன்.இர ஆ.மு.சி.வேலழகனின் படைப்புகளில் சமூகப் பண்பாட்டுத் தாக்கம் முனைவர் கு.சுப்பையா பிள்ளை 2005
2 சுபாஷிணி.சா ஜெயமோகன் நாவல்களில் பெண் பாத்திரப் படைப்பு முனைவர் தா.ரெங்கநாதன் 2005
3 ஜான்சிராணி.பா தாமரை இதழ்கள்-ஓர் ஆய்வு, 2004 முனைவர் தி.மகாலட்சுமி 2005
4 ஷீலா.தீ பழந்தமிழரின் நிலமும் உணவும் முனைவர் கு.சுப்பையா பிள்ளை 2005
5 கண்ணதாசன் கம்பராமாயணத்தில் தற்குறிப்பேற்றம் முனைவர் ச.சிவகாமி 2005
6 நேசன்.க அள்ளூர் நன்முல்லையாரின் செய்யுள் நுட்பங்கள் முனைவர் ந.கடிகாசலம் 2005
7 ஜெகதீசன்.ப தமிழ்த் திரைப்படங்களில் நாட்டுப்புறக் கலைகளின் தாக்கம்(1998-2002) முனைவர் கு.சுப்பையா பிள்ளை 2005
8 இராமமூர்த்தி.சு தொல்காப்பிய அகத்திணைப் பாடல்களின் காதல் ஒழுக்க நெறிகள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2005
9 மோகன்.நா பாரதிதாசன் சிறுவர் பாடல்கள் முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2005
10 சக்கரவர்த்தி.பெ காலச்சுவடின் இலக்கியப் பணி முனைவர் ச.சிவகாமி 2005
11 கார்த்திகேயன்.பி தலித் நாவல்கள் முன்வைக்கும் பதிவுகள் முனைவர் ந.கடிகாசலம் 2005
12 வனிதா.கி அகத்திணை மரபு வளர்ச்சி நோக்கில் கோவை இலக்கியம் முனைவர் ச.சிவகாமி 2005
13 மணிவண்ணன்.வீ திண்டிவன வட்ட வேளாண்மைக் கலைச்சொற்கள் முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2005
14 இராமசாமி.அ கெங்கவல்லி வட்டார வாழ் மக்கள் பண்பாடு முனைவர் அன்னிதாமசு 2006
15 தமிழ்மணி.சா கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பும் சமூகமும் முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2006
16 சுதாகர்.க பாரதியின் குயில்பாட்டில் கற்பனை-ஓர் ஆய்வு முனைவர் ம.இராசேந்திரன் 2006
17 மணவாளன்.எ தேம்பாவணி ஒரு பார்வை முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2006
18 மகாதேவி.இர பழந்தமிழரின் புறந்துய்மை உணர்வு(எட்டுத்தொகை இலக்கியங்கள்) முனைவர் கு.பகவதி 2006
19 மணிகண்டன்.பா சிலப்பதிகாரத்தில் எண்ணிக்கை முனைவர் ச.சிவகாமி 2006
20 கிருஷ்ணன்.து பெருங்கதையில் உவமை முனைவர் அன்னிதாமசு 2006
21 பா.விநாயகம் கம்பனின் கதைமாந்தர் குறீயீடு முனைவர் ச.சிவகாமி 2006
22 ஐ.புகழேந்தி நல்லந்துவனார் பாடல்கள் முனைவர் தா.ரெங்கநாதன் 2006
23 பூ.பா.ஜெயராமன் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உவமைகள் முனைவர் கு.சுப்பையாபிள்ளை 2006
24 பி.முனியாண்டி பெருமாள் முருகனின் கூளமாதரி நாவலில் பாத்திரப்படைப்பு முனைவர் கு.பகவதி 2006
25 வீ.ஆதிபராசக்தி இலக்கியமும் உளவியலும் முனைவர் தி.மகாலட்சுமி 2006
26 வே.சத்தியா இக்கால அறநூல்கள் முனைவர் ச.சிவகாமி 2006
27 அ.குபேந்திரன் கோவூர்கிழார் ஓர் ஆய்வு முனைவர் தா.ரெங்கநாதன் 2006
28 இளைய பெருமாள்.க குறுந்தொகைப் பாடல்களில் பரணர் பங்கு ஓர் ஆய்வு முனைவர் ம.இராசேந்திரன் 2006
29 ஜெயராமன்.சிவ வெள்ளிமலை நரிக்குறவர் வாழ்வியல்-ஓர் ஆய்வு முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2006
30 அட்லின் ஜெபா.ஆர் ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதைகள் முனைவர் கு.சுப்பையா பிள்ளை 2006
31 தேவி.தா பெண்ணியக் கோட்பாடுகள்-ஓர் ஆய்வு முனைவர் தி.மகாலட்சுமி 2006
32 அலேக்ஸாண்டர்.ஏ நடையியல் நோக்கில் தமிழன்பன் புதுக்கவிதைகள் முனைவர் சூ.நிர்மலாதேவி 2006
33 அசோகன்.கி உயிர்மை இதழமைப்பும் கவிதைகளும் முனைவர் அன்னிதாமசு 2006
34 ததேயு ஆல்பின் அரசு.இலே தமிழ் ஹைக்கூவில் நடை முனைவர் கு.சுப்பையா பிள்ளை 2006
35 பாக்கியலட்சுமி.ம ஓம் சக்தி இதழ்ச் சிறுகதைகள்-ஓர் ஆய்வு முனைவர் தி.மகாலட்சுமி 2006
36 சந்தோஷ்குமார்.கு சிறுவர்மணி-ஓர் ஆய்வு முனைவர் கு.சுப்பையா பிள்ளை 2006
37 சியாமளா.ம ஓரம்போகியார் பாடல்கள் முனைவர் தா.ரெங்கநாதன் 2006
38 இராஜாராம்.கு சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும்-ஓர் ஆய்வு முனைவர் தா.ரெங்கநாதன் 2006
39 சோபனா.வி காலச்சுவடு இதழில் பெண்களின் படைப்புகள்-ஓர் ஆய்வு முனைவர் மு.வளர்மதி 2006
40 நந்தினி.ஏ பட்டினப்பாலையில் நகரச்சிறப்பு-ஓர் ஆய்வு முனைவர் ம.இராசேந்திரன் 2006
41 தமிழ்ச்செல்வி.ச விவிலியம்,நாலடியார்-நீதிமொழிகள் ஒப்பாய்வு முனைவர் சூ.நிர்மலாதேவி 2006
42 சுரேஷ்குமார்.ம அப்துல்கலாமின் சமுதாயச் சிந்தனைகள் முனைவர் சூ.நிர்மலாதேவி 2006
43 மணிகண்டன்.ஜெ ஆய்வுக்கோவை பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் அடைவு முனைவர் கு.பகவதி 2006
44 அருணாம்பிகா.மோ சித்திரக்கூடு-ஓர் ஆய்வு முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2007
45 சந்திரகாந்தம்.ஸ்ரீ திருக்குறளில் தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடுகள் முனைவர் ம.இராசேந்திரன் 2007
46 ஜெபமனோபன்.பொ எம்.யுவன் கவிதைகள் முனைவர் தா.ரெங்கநாதன் 2007
47 மாதவி.வீ ‘பெண்ணே நீ இதழ்’-ஓர் ஆய்வு முனைவர் கு.சுப்பையா பிள்ளை 2007
48 இராமகிருஷ்ணன்.கொ கு.சின்னப்ப பாரதியின் நாவல்களில் தொழிலாளர்களின் நிலை முனைவர் கு.சுப்பையாபிள்ளை 2007
49 ஆண்ரு சுந்தர்ராஜ்.சு தமிழ்ப் பக்தி இயக்கமும் மயிலாப்பூரும் முனைவர் மு.வளர்மதி 2008
50 உமாமகேஸ்வரி.பா விந்தன் நாவல்களில் இலக்கிய உத்திகளும் சமுதாயச் சிக்கல்களும் முனைவர் கு.சுப்பையாபிள்ளை 2007
51 பூபாலன்.ஆ சங்க இலக்கியத்தில் மழை முனைவர் ம.இராசேந்திரன் 2007
52 டேவிட் வின்சென்ட்.அ சரோஜா பாண்டியனின் ‘அழியாத கோபுரங்கள்’-ஒரு கருத்து நிலை ஆய்வு முனைவர் மு.வளர்மதி 2007
53 உத்தமகுமார்.சு நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் ஒரு பார்வை முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2007
54 முருகன்.சி பழந்தமிழரும் போக்குவரத்தும் முனைவர் கு.பகவதி 2007
55 மஸ்தான்.ம பெரியார் ஈ.வே.ரா.வின் தமிழியல் பார்வை முனைவர் கு.பகவதி 2007
56 ஜெயபாலன்.இரா சிந்தனையாளர் வெற்றியழகன் முனைவர் ச.சிவகாமி 2007
57 எபோட் ஜாக்ஸன்.கி சுந்தர ராமசாமியின் தமிழ்ப்பணி முனைவர் ச.சிவகாமி 2007
58 சாந்தி.சா பண்டைத் தமிழில் விறலி,பாடினி முனைவர் ச.சிவகாமி 2007
59 சாரதா.கே தொல்காப்பிய விவிலிய உவமைகள் ஓர் ஆய்வு முனைவர் தி.மகாலட்சுமி 2007
60 சத்தியமூர்த்தி.ச கம்பனில் பண்பாட்டுச் சொற்களஞ்சியம் முனைவர் ச.சிவகாமி 2007
61 கோமதி.மு மஞ்சரி இதழியல் ஓர் ஆய்வு முனைவர் மு.வளர்மதி 2007
62 கிரேஸி பாரிஜாதம் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் கற்பியல் முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2007
63 மேனகா.யோ திரு.வி.க.வின் சமயச்சிந்தனைகள்-ஓர் ஆய்வு முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2007
64 பாபு.ஜெ திருமங்கையாழ்வார் பாடல்கள்-ஓர் ஆய்வு முனைவர் கு.பகவதி 2007
65 சிவரஞ்சனி.மா காளமேகப் புலவரின் தனிப் பாடல் திரட்டு-ஓர் ஆய்வு முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2007
66 மஞ்சுளா.எம்.வி கல்குளம் வட்டார வழக்குச் சொற்கள்-ஓர் ஆய்வு முனைவர் தி.மகாலட்சுமி 2007
67 உமாமகேஸ்வரி.கெ மஞ்சரி இதழ்-ஓர் ஆய்வு முனைவர் மு.வளர்மதி 2007
68 அரிச்செல்வம்.வ சிலப்பதிகாரத்தில் வரலாற்றுப் பதிவுகள் முனைவர் தா.ரெங்கநாதன் 2007
69 அனுசுயா.ப சிலப்பதிகாரத்தில் துணைப் பாத்திரங்கள் முனைவர் தா.ரெங்கநாதன் 2007
70 பாண்டியன்.த தொல்காப்பியத்தில் தலைவி முனைவர் தா.ரெங்கநாதன் 2007
71 கெளசல்யா.ஆ சங்க இலக்கியத்தில் முல்லை நில மகளிர் முனைவர் ம.இராசேந்திரன் 2007
72 பரமேஸ்வரி.மு சங்க இலக்கியத்தில் மரங்கள் முனைவர் ச.சிவகாமி 2007
73 ராதிகா.ர கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் மனிதநேயச் சிந்தனைகள் முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2007
74 கோமளா.இரா தமிழ் இலக்கியக் கோட்பாடுகள்-ஓர் ஆய்வு முனைவர் தி.மகாலட்சுமி 2007
75 பாரதிதாசன்.பெ தலித் நாவல்கள் புனைவும் வரலாறும் முனைவர் ந.கடிகாசலம் 2007
76 ஜெய்குமாரி.ப மானாவாரிப்பூவில் வர்க்கச் சிந்தனை முனைவர் சூ.நிர்மலாதேவி 2007
77 ஜெய்க்கண்ணன்.வீ சங்க இலக்கியத்தில் யானை முனைவர் ச.சிவகாமி 2007
78 அசோக்குமார்.ந மக்கள் தொலைக் காட்சியின் தமிழ்ப்பணி முனைவர் கு.பகவதி 2007
79 சண்முகசுந்தரம்.சு உளவியல் நோக்கில் சிலப்பதிகாரம் முனைவர் அன்னிதாமசு 2007
80 பிச்சமுத்து.மு தொல்காப்பியம் அகத்திணையில் காட்டும் தமிழரின் வாழ்வியல் அறங்கள்-ஓர் ஆய்வு முனைவர் கு.பகவதி 2007
81 வனிதா.மு கருவாச்சி காவியத்தில் கருவாச்சி முனைவர் சூ.நிர்மலாதேவி 2007
82 சுகுணாவதி.ர மனிதநேய நோக்கில் பாலைப்புறா நாவல் – ஓர் ஆய்வு முனைவர் சூ.நிர்மலாதேவி 2007
83 அன்னியப்பன்.சு குறுந்தொகை காட்டும் குறிஞ்சித்திணைக் காதல் முனைவர் தா.ரெங்கநாதன் 2007
84 ரேணுகாதேவி.லூ இருபதாம் நூற்றாண்டுக் கவிதைக்கான இயக்கங்கள்-ஓர் ஆய்வு முனைவர் ம.இராசேந்திரன் 2007
85 சிவக்குமார்.ம கவிஞர் காவனூர் வேலன் படைப்புகள் முனைவர் ச.சிவகாமி 2007
86 மன்முருகன் தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள் முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2007
87 சந்திரபோஸ்.வெ ஆயுளின் அந்திவரை-ஓர் ஆய்வு முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2007
88 த.பழனிவேல் தெருவாசகம்-ஓர் ஆய்வு முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2007
89 லோகேஷ்.ச கவிதை மொழி-கபிலர்,பாரதியார் கவிதைகள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2008
90 சக்திவேல்.ந அயோத்திதாசப் பண்டிதரின் ஒரு பைசாத் தமிழன்-ஆய்வு முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2008
91 ஷகீலா.செ.த. சிலம்பும் மேகலையும் காட்டும் சமுதாயச் சீர்திருத்தம் முனைவர் தி.மகாலட்சுமி 2008
92 பழனிசாமி.க தமிழக நாட்டுப்புறக் கதைகளில் மக்களின் படைப்பாக்கத் திறன் முனைவர் சூ.நிர்மலாதேவி 2008
93 மோகன பிரியா.இரா பாரதியார் கவிதைகளில் தொலைநோக்குப் பார்வை முனைவர் கு.சுப்பையாபிள்ளை 2008
94 சேவியர்.அ ச.ராஜநாயகத்தின் ‘சிலிர்ப்பு’ இல் சிறாரியம் முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2008
95 கவிதா.சு குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்-ஓர் ஆய்வு முனைவர் கு.பகவதி 2008
96 சிவசக்தி.த கார்நாற்பது,களவழி நாற்பது உணர்த்தும் அகப்புறச் செய்திகள் முனைவர் தி.மகாலட்சுமி 2008
97 விசுவநாதன்.ஏ இன்னா நாற்பது,இனியவை நாற்பது-ஓர் ஆய்வு முனைவர் கு.பகவதி 2008
98 செல்வி.இரா ஒளவையார் படைப்பில் திருக்குறளின் தாக்கம் முனைவர் கு.சுப்பையாபிள்ளை 2008
99 அருள்மணி.ஆ சங்க இலக்கியத்தில் ஆடவர் முனைவர் ச.சிவகாமி 2008
100 இராஜா.செ மு.மேத்தாவின் கவித்திறன் முனைவர் தி.மகாலட்சுமி 2008
101 அருணா.அ சங்க இலக்கியத்தில் காவல் மரங்கள் முனைவர் தா.ரெங்கநாதன் 2008
102 வனஜா.ஜெ செம்மலர் இதழ்ச் சிறுகதைகள்-ஓர் ஆய்வு முனைவர் கு.பகவதி 2008
103 சீனிவாசன்.செ நவீன கவிதையில் காதல்,வீரம் முனைவர் கு.பகவதி 2008
104 ஷரீமா.ரெ திரிகடுகம்,ஏலாதி,சிறுபஞ்சமூலம்-ஒப்பாய்வு முனைவர் கு.பகவதி  
105 கார்த்திகேயன்.க இருபத்தோராம் நூற்றாண்டில் தொல்காப்பிய ஆய்வுகள் முனைவர் ச.சிவகாமி 2008
106 கங்காதரன்.சி பழந்தமிழர் வாழ்வில் பறவைகள் முனைவர் கு.பகவதி 2009
107 சங்கர்.க நாட்டுப்புற இலக்கியத்தில் நம்பிக்கைளும் பழக்கவழக்கங்களும்(அரியலூர் மாவட்டம்) முனைவர் கரு.அழ.குணசேகரன் 2009
108 இராமதாஸ்.அ நாலடியார் காலமும் கருத்தியலும் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2009
109 வேல்விழி.தே புறநானூற்றில் போர்-உளவியல் அணுகுமுறை முனைவர் கு.பகவதி 2009
110 பிரதீப்.செ பதிற்றுப்பத்தில் ஆற்றுப்படைக் கூறுகள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2009
111 ஆறுமுகம்.கா ஏலகிரி மலைவாழ் மக்கள்-மலையாளிகளின் வாழ்வியல் முனைவர் செ.ஜின்லாறன்ஸ் 2009
112 ஜெயந்தி.ரே எட்டுத் தொகையில் அறிமுகப்படுத்துதல்(புறநானூறு,பதிற்றுப்பத்து) முனைவர் கு.பகவதி 2009
113 குபேந்திரன்.பொ கலைஞர்களும் சமூகமும்(ஆற்றுப்படை நுல்கள்-பத்துப்பாட்டில்) முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2009
114 சுரேஷ்குமார்.பெ காலச்சுவடு இதழ்களில் தலித் பதிவுகள் முனைவர் செ.ஜீன்லாறன்ஸ் 2009
115 புகழேந்தி.செ தமிழிசையில் சிம்பொனியின் வரவு முனைவர் தி.மகாலட்சுமி 2009
116 ஜீவா.ஆ பத்துப்பாட்டின் பன்முகத்தன்மை முனைவர் தா.ரெங்கநாதன் 2009
117 நாகினி.பா நாலடியாரில் தொடைநயம் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2009
118 சுரேஷ்.ம சிலப்பதிகாரப் புதுமைகள் முனைவர் ச.சிவகாமி 2009
119 கெளசல்யா.எஸ் பெண்ணிய நோக்கில் கவிஞர் தாமரையின் படைப்பு முனைவர் தா.ரெங்கநாதன் 2009
120 கவிதா.வா.க களவழி நாற்பதில் உவமைகள் முனைவர் தா.ரெங்கநாதன் 2009
121 சிவப்பிரகாசம்.வ மணிமேகலை ஆய்வு வரலாறு முனைவர் கரு.அழ.குணசேகரன் 2009
122 வினாயகமூர்த்தி.இரா இன்றைய அறிவியலும் நேற்றை இலக்கியமும் முனைவர் கு.பகவதி 2009
123 கிரிவாசன்.க அமுதசுரபியின் இலக்கியப் பணி2008 -ஓர் ஆய்வு முனைவர் தி.மகாலட்சுமி 2009
124 சுடர்மணி.கி புறநானூற்றுப் பெண்பாற் புலவர்களின் பாடுபொருள்கள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2009
125 செல்வம்.செ திண்டிவனம் வட்டம் இருளர் மக்களின் வாழ்வியல்-ஓர் ஆய்வு முனைவர் மு.வளர்மதி 2009
126 மோகனா.பா சிறுவர் இலக்கியக் கொள்கை முனைவர் மு.வளர்மதி 2009
127 சிவலிங்கம்.த குறுந்தொகையில் காட்சிப் படிமங்கள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2010
128 ஜஸ்டின்.வே மு.மேத்தாவின் கவிதைகளில் மெய்ப்பாடுகள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2010
129 ஜே.பாரதி பழமொழி நானூறில் இன்றைய சமூகவியல் பார்வைகள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2010
130 இரா.பீம்ராஜ் எட்டுத்தொகையில் ஆற்றுப்படைப் பாடல்கள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2010
131 ச.விஜய் ஆனந்த் சிற்பியின் கவிதைகளின் பாடுபொருள்கள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2010
132 ப.கல்வி ராயன் சங்க இலக்கியத்தில் காற்றும் நெருப்பும் முனைவர் தி.மகாலட்சுமி 2010
133 கு.பிரபு பத்துப்பாட்டு காட்டும் கலைஞர்கள் வாழ்க்கை முனைவர் தா.ரெங்கநாதன் 2010
134 சேகர்.கா ஓசூர் வட்டார ஒப்பாரிப் பாடலில் காணும் பண்பாட்டுக் கூறுகள் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2010
135 பிரபாகரன்.சே சென்னை மாநகர குடிசைவாழ் மக்களின் பொருளாதார நிலை முனைவர் கரு.அழ.குணசேகரன் 2010
136 ஜலகண்டீஸ்வரி.சு இராஜம் கிருஷ்ணனின் குறுநாவல்கள்-ஓர் ஆய்வு முனைவர் சூ.நிர்மலாதேவி 2010
137 வேல்முருகன்.பொ தொல்காப்பியச் செய்யுளியல் உறுப்புகள் ஆய்வு முனைவர் தி.மகாலட்சுமி 2010
138 புஷ்பாவதி.க பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து நூல்கள் முனைவர் இரா.பத்மாவதி 2010
139 பகலவன்.க நெல்லை சு.முத்துவின் சிறுவர் இலக்கியப் படைப்புகள் முனைவர் மு.வளர்மதி 2010
140 பரமேஸ்வரி.செ தமிழில் வர்மக்கலையும் குமரிமாவட்டத்து ஆசான்மாரும் முனைவர் சூ.நிர்மலாதேவி 2010
141 பிரியா.ச நாலடியார் பாடல்களில் உவமைகள் முனைவர் மு.வளர்மதி 2010
142 மணிகண்டன்.ஜெ தொல்காப்பியத்தில் பெயர்கள் ஓர் ஆய்வு முனைவர் கரு.அழ.குணசேகரன் 2010
143 பெருமாள்.கெள நவீன காலமும் ஈரோடு தமிழன்பனுடைய கவிதைகளும் முனைவர் தி.மகாலட்சுமி 2010
144 மாரி.சி ஈரோடு தமிழன்பனின் வணக்கம் வள்ளுவம் ஓர் ஆய்வு முனைவர் சூ.நிர்மலாதேவி 2010
145 ஏழுமலை.சு சித்தர் பாடல்களில் நிலையாமை முனைவர் கரு.அழ.குணசேகரன் 2010
146 முரளி.நா விவிலியத்திலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் மெய்ப்பொருள் முனைவர் தி.மகாலட்சுமி 2010
147 சரவணன்.இரா பழமொழி நானூறு காட்டும் உவமைகள் முனைவர் பெ.செல்வக்குமார் 2011
148 பார்வதி.ச நாஞ்சில் நாடனின் கதைகளில் வேளாண்சிந்தனை முனைவர் சூ.நிர்மலாதேவி 2011
149 ஜெயசீலன்.கி குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள்-ஓர் ஆய்வு முனைவர் சூ.நிர்மலாதேவி 2011
150 தனபால்.ஆ பாமாவின்'கொண்டாட்டம்’ சிறுகதைத் தொகுப்பு-ஓர் ஆய்வு முனைவர் து.ஜானகி 2011
151 குமரகுரு.மா சங்க இலக்கியத்திலும் சமூகத்திலும் மண்பாண்டத் தொழில் முனைவர் ஆ.மணவழகன் 2011
152 தினகரன்.ர சிவகாமி புதினங்கள்-ஓர் ஆய்வு முனைவர் து.ஜானகி 2011
153 மோகன்ராஜ்.நா ராஜ்கெளதமனின் தன் வரலாற்று நாவல்கள்-ஒரு மதிப்பீடு முனைவர் தி.மகாலட்சுமி 2011
154 பியுலா எஸ்தர் ராணி.பி ஆகாயத்துக்கு அடுத்த வீடு ஒரு பார்வை முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2011
155 அருள்நிதி.இர மக்களுக்குப் போகரின் பங்களிப்பு முனைவர் க.சுசீலா 2011
156 பாலன்.சி நட்சத்திரங்கள் ஒளித்துக் கொள்ளும் கருவறைகளில் கிராமியப் பண்பாடு முனைவர் கு.சிதம்பரம் 2011
157 மாரிமுத்து.சா அண்ணாவின் இலக்கியக் கட்டமைப்பு-ஓர் ஆய்வு முனைவர் சூ.நிர்மலாதேவி 2011
158 மஞ்சு.சே தொல்காப்பியத்தில் பல்துறை முனைவர் தி.மகாலட்சுமி 2011
159 சேகர்.கா செய்யாறு வட்டத் தெருகூத்துப் பாடல்கள்-ஓர் ஆய்வு முனைவர் சூ.நிர்மலாதேவி 2011
160 பழனியப்பா.சு குறுந்தொகையில் இல்லறம் முனைவர் தி.மகாலட்சுமி 2011
161 ராம்ராஜ்.வெ முல்லைப்பாட்டு,முல்லைக்கலி-ஒப்பாய்வு முனைவர் கு.சிதம்பரம் 2011
162 தியாகு.ந தொல்காப்பிய நோக்கில் நெடுநெல்வாடையில் இடைச்சொற்கள் முனைவர் க.சுசீலா 2011
163 அல்லிராணி.ஏ அறிஞர் அண்ணாவின் பார்வையில் மேலை நாட்டு அறிஞர்கள் முனைவர் து.ஜானகி 2011
164 ஏழுமலை.வெ மண்சார்ந்த கவிதைகளில் சமூகப் பதிவுகள் முனைவர் ஆ.மணவழகன் 2011
165 ரமேஷ்.ப பற்றுக்கோடு சிறுகதைக் தொகுப்பில் சமூகப்பார்வை முனைவர் தா.ரெங்கநாதன் 2011
166 சரளா.த சிறுபஞ்சமூலம் காட்டும் வாழ்வியல் நெறிகள் முனைவர் து.ஜானகி 2011
167 மாயவன் அறத்துப்பாலில் சொற்பொருள் முரண் முனைவர் பெ.செல்வக்குமார் 2011
168 ஏழுமலை.அ புறநானூற்றில் விழுமியங்கள் முனைவர் ஆ.மணவழகன் 2011
169 கவிதா.சே ஆற்றுப்படை நூல்களில் புலவர் வறுமையும் அக்காலச் சமூக அமைப்பும் முனைவர் கரு.அழ.குணசேகரன் 2011
170 மகாலட்சுமி.செ ஒப்பாய்வு நோக்கில் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2011
171 பார்வதி.ச நாஞ்சில் நாடனின் கதைகளில் ‘வேளாண்சிந்தனை’ முனைவர் சூ.நிர்மலாதேவி 2011
172 சரவணன்.சு போளூர் வட்டாரப் பழங்குடியினரின் நாட்டுப்புறப் பாடல்கள்-ஓர் ஆய்வு முனைவர் சூ.நிர்மலாதேவி 2011
173 முருகன்.ஆ செய்யாறு வட்டாரத் தெருக்கூத்தும் தூது குறவஞ்சி காட்டும் வாழ்வியல் நெறிகளும் முனைவர் தி.மகாலட்சுமி 2011
174 அம்சவள்ளி.தே குமுதத்தில் மொழிக்கூறுகள்-ஓர் ஆய்வு முனைவர் சூ.நிர்மலாதேவி 2011
175 ஹெலன் போஷியா.ஜா நல்வழியில் வாழ்வியல் முனைவர் தா.ரெங்கநாதன் 2012
176 ரகு.கு. சமணப் பரப்புரையில் ‘முக்குடை’ இதழ் முனைவர் பெ.செல்வக்குமார் 2012
177 சிவக்குமார்.க. ஒப்பற்ற அருளாளர் வள்ளலார் ஓர் ஆய்வு முனைவர் கு.சிதம்பரம் 2012
178 கார்த்திக்.மு தமிழ் நாவல் இலக்கியத்தில் கோயில் நுழைவுப் போராட்டங்கள் முனைவர் ஆ.மணவழகன் 2012
179 மகேஷ்வரி.இரா கந்தர்வனின் ‘ஒவ்வொரு கல்லாய்’ சிறுகதைத் தொகுப்பு-ஓர் ஆய்வு முனைவர் மு.வளர்மதி 2012
180 பூபாலன்.கு அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகப் பருவ இதழ்கள் ஓர் ஆய்வு முனைவர் மு.வளர்மதி 2012
181 பரத்வாஜ்.கோ.வ புதுக் கவிதைகளில் சுற்றுச் சூழல் சிந்தனைகள் முனைவர் ஆ.மணவழகன் 2012
182 ஜெயலெட்சுமி.நா நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் பெரியவாச்சான்பிள்ளை உரைத்திறன் முனைவர் மு.வளர்மதி 2012
183 கோவிந்தன்.த சக்கரத்தான்மடை ஊராய்வு முனைவர் பெ.செல்வக்குமார் 2012
184 செந்தில்ராஜா.வி தமிழகச் சமய வரலாறும் தாண்டவபுரம் நாவலும் முனைவர் அ.சதீஷ் 2012
185 வினோத்.சே நெடுநல்வாடையில் பல்துறைச் சிந்தனை முனைவர் ஆ.மணவழகன் 2012
186 மாதேஷ்.பொ சங்க இலக்கியத்தில் கணிப்பு முறைகள் முனைவர் பெ.செல்வக்குமார் 2013
187 வேலவன்.க இதழியல் நோக்கில் கு.ப.ராஜகோபாலன் கதைகள் முனைவர் க.சுசீலா 2013
188 வெங்கடேசன்.ப குறிஞ்சிப்பாட்டு காட்டும் பழந்தமிழ்ச் சமூகம் முனைவர் க.சுசீலா 2013
189 விஜயராகவன்.ஆ செய்யாறு வட்டாரத் தெருக்கூத்தும் கட்டியங்காரன் பாடல்களும் முனைவர் தி.மகாலட்சுமி 2013
190 கிருஷ்ணமூர்த்தி.மு டி.செல்வராஜியின் தோல் நாவல் புலப்படுத்தும் அடித்தள மக்களின் வாழ்வியல் சிக்கல்கள் முனைவர் மு.வளர்மதி 2013
191 ஜமுனா.கி புலம் பெயர்ந்த தமிழர் படைப்பிலக்கியங்களில் சமூகச் சித்திரிப்பு மொழி மற்றும் பண்பாட்டுத் தாக்கம் முனைவர் கு.சிதம்பரம் 2013
192 குமார்.ஏ வந்தவாசி வட்டார நாடகக் கலைகள் முனைவர் மு.வளர்மதி 2013
193 ராதிகா.என் பக்தி இலக்கியங்களில் நடை ஒப்பீடு முனைவர் பெ.செல்வக்குமார் 2013
194 தரணிகுமார்.ம தீபன்செல்வன் படைப்புகளில் ஈழம் குறித்த பதிவுகள் முனைவர் மு.வளர்மதி 2013
195 கெங்கமுத்து.பெ வரலாற்று நோக்கில் இறுதிச் சடங்கில் தாலி களைதல் பண்பாடு முனைவர் க.சுசீலா 2013
196 தனலட்சுமி.மு தொல்காப்பியல் புறத்திணையியலும் புறப்பொருள் வெண்பாமாலையும் முனைவர் து.ஜானகி 2013
197 பிரியா.த தமிழ்க் கவிதை இலக்கிய வளர்ச்சியில் இணைய இதழ்களின் பங்களிப்பு முனைவர் க.சுசீலா 2013
198 பாக்கியராஜ்.வ தமிழறிஞர்களின் பயண இலக்கியம் முனைவர் மு.வளர்மதி 2013
199 உமாசங்கரி இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல்-மதிப்பீடு முனைவர் மு.வளர்மதி 2013
200 கன்னிகா.கி கல்மரம் மற்றும் கரிப்பு மணிகள் நாவல் காட்டும் சமூகச் சிக்கல்கள் முனைவர் கோ.விசயராகவன் 2013
201 ஜானகி.பி சங்க இலக்கியப் பெண்பாற் புலவர் பாடல்களில் சமூகச் சிந்தனை முனைவர் கோ.விசயராகவன் 2013
202 ஜீவா.பி தமிழ் இலக்கண உரை வரலாறு-இறையனார் களவியல் உரை முனைவர் அ.சதீஷ் 2013
203 ஜான்சிபிரியா த. முத்தொள்ளாயிரத்தில் அணி நலன் முனைவர் து.ஜானகி 2013
204 வெ.வசந்தா நமச்சிவாயப் பதிகங்கள் வழி அறியலாகும் பக்தி மரபுகள் முனைவர் அ.சதீஷ் 2013
205 கி.சுகுணா கவிதை உறவு இதழில் வெளிவந்த கவிதைகளின் உத்திகள் முனைவர் து.ஜானகி 2013
206 க.சித்ரா பெண்கள் விடுதலையில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முனைவர் கோ.விசயராகவன் 2013
207 கி.சாந்தி சித்தர்களின் மனவியல் முனைவர் து.ஜானகி 2013
208 இரா.அனிதா திருவாசகத்தில் பெண் விளையாட்டுக்கள் ஓர் ஆய்வு முனைவர் து.ஜானகி 2013
209 எ.இராஜேஸ் நாமக்கல் கவிஞர் கவிதைகளில் மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் முனைவர் க.சுசீலா 2013
210 ச.சக்திவேல் தமிழ் நாடக ஆசிரியர்களின் தன் வரலாற்று நூல்கள் ஓர் ஆய்வு முனைவர் மு.வளர்மதி 2013
211 மே.கலைச்செல்வி சங்க இலக்கியத்தில் சோழ மன்னர்கள் முனைவர் மு.வளர்மதி 2013
212 அ.மேனகா குறுந்தொகையில் அணிநலன் முனைவர் பெ.செல்வக்குமார் 2013
213 நா.செல்வராஜ் செடல் நாவலில் கிளைமொழி ஆய்வு முனைவர் து.ஜானகி 2013
214 சி.சுரேஷ் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா சிறுகதைகள்-ஓர் ஆய்வு முனைவர் கோ.விசயராகவன் 2013
215 ச.அருள்பாண்டியன் தோட்டியின் மகன்-நாவல் ஓர் ஆய்வு முனைவர் பெ.செல்வக்குமார் 2014
216 மா.ஆதிமூலம் கலித்தொகை வழி அறியலாகும் சங்க காலச் சமூக அமைப்பு முறை முனைவர் அ.சதீஷ் 2013
217 ப.முருகன் புறநானூற்றில் மனிதவள மேம்பாடும் ஆளுமைத் திறனும் முனைவர் பெ.செல்வக்குமார் 2014
218 சு.இலட்சுமணன் அகநானூற்றில் தொன்மங்களும் வரலாறுகளும் முனைவர் அ.சதீஷ் 2013
219 சரவணன்.கா ஆற்றுப்படை நூல்களில் உணவு-உடை-உறையுள் முனைவர் ஆ.மணவழகன் 2013
220 ச.பிரபாகரன் நன்னூல் உரைகளில் சமயக் கருத்தாடல்கள் முனைவர் அ.சதீஷ் 2013
221 கோ.ரூபாதேவி நவீன நாவல்களில் பேசா மொழிக்கூறுகளின் பொருள் நெறி முனைவர் பெ.செல்வக்குமார் 2013
222 கு.நாகம்மாள் எட்டுத்தொகை புறநூல்களில் சமூக மதிப்பீடுகள் முனைவர் ஆ.மணவழகன் 2013
223 ரா.மேகலா குறுந்தொகையில் மனவள தேற்ற முறைமைகள் முனைவர் ஆ.மணவழகன் 2013
224 மு.சசிகுமார் பழமொழி நானூறு காட்டும் வாழ்வியல் விழுமியங்கள் முனைவர் ஆ.மணவழகன் 2013
225 கனகராஜ்.ச தமிழகத்தில் சமண மடங்கள் ஸ்ரீ குந்தகுந்தாச்சாரியர் மடம் முனைவர் அ.சதீஷ் 2014
226 பத்மா.இரா கலித்தொகையில் மனவள மேம்பாடு முனைவர் நா.சுலோசனா 2014
227 இராஜி.சு எட்டுத்தொகை அகநூல்களில் தமிழர் பண்பாடு முனைவர் கா.காமராஜ் 2015
228 தேவி.சு தொல்காப்பிய நோக்கில் பெரும்பாணாற்றுப்படையில் இடைச்சொற்கள் முனைவர் க.சுசீலா 2015
229 தமிழ்மணி.கி தாயுமானவர் பாடல்களில் மொழிநடை முனைவர் பெ.செல்வக்குமார் 2014
230 கற்பகம்.கி சீறாப்புராணம் காட்டும் உவமைகள் முனைவர் கோ.விசயராகவன் 2014
231 ராஜசேகரன்.ச சூளாமணியில் சொல்லடைவு முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2015
232 ஜெயசுந்தரி.சே தமிழ் மரபு நோக்கில் முத்தொள்ளாயிரம் முனைவர் ஆ.மணவழகன் 2014
233 ஆறுமுகம்.மா முல்லைச்சரம் இதழ் ஓர் ஆய்வு(2007முதல்2008வரை) முனைவர் மு.வளர்மதி 2008
234 ஜெயக்குமார்.வி திருவொற்றியூர் சிவத்திருத்தலம் ஓர் ஆய்வு முனைவர் கு.சிதம்பரம் 2014
235 குப்பன்.அ விழுப்புரம் மாவட்ட பம்பை உடுக்கைக் கதைப் பாடல்கள் முனைவர் மு.வளர்மதி 2014
236 கோப்பெருந்தேவி.ம நற்றிணையில் கருத்துப் புலப்பாட்டு நெறிமுறைகள் முனைவர் ஆ.மணவழகன் 2014
237 லோகநாதன்.ம பதிற்றுப்பத்தில் அரசியல் மேலாண்மை முனைவர் ஆ.மணவழகன் 2014
238 சிவரஞ்சினி.பா பக்தி இலக்கிய வளர்ச்சியில் மாணிக்கவாசகரின் பங்களிப்பு முனைவர் சு.தாமரைப் பாண்டின் 2014
239 அசோக்குமார்.மு தொல்காப்பிய அகமரபு வழி ஐந்திணை எழுபது மற்றும் திணைமொழி ஐம்பது முனைவர் ஆ.மணவழகன் 2014
240 பிரபாகரன்.சு பரதவர் வரலாறெழுதியில் கொற்கை புதினம்,இனவரைவியல் நோக்கு முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2014
241 ஆறுமுகம்.அ தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடர் உரையும் பெயர் அறியப்படாத உரையும் முனைவர் அ.சதீஷ் 2014
242 சம்பத்.இரா திருவண்ணாமலை மாவட்டக் குறுமன் பழங்குடியினர் வழக்காறியல் முனைவர் சு.தாமரைப் பாண்டியன் 2014
243 பார்வதி.வீ சங்கப் பெண்பால் புலவர்களின் ஆளுமைத் திறன் முனைவர் ஆ.மணவழகன் 2015
244 ஆசைக்கண்ணு.ச சங்கராபுர வட்டார மலையாளிப் பழங்குடியினரின் வழக்குச் சொற்கள் முனைவர் க.சுசீலா 2015
245 உமா.ஆ கலித்தொகையில் பழந்தமிழர் வாழ்வியல் முனைவர் கு.சிதம்பரம் 2015
246 கார்த்திக்.ப அவ்வுலகம் நாவலில் சமூகச் சிந்தனையும் தத்துவச்சிந்தனையும் ஓர் ஆய்வு முனைவர் து.ஜானகி 2015
247 கீதா.இரா ஐங்குறுநூற்றில் தமிழர் மரபு அறிவு முனைவர் து.ஜானகி 2015
248 வேதா.சு வரலாற்று நோக்கில் முத்தொள்ளாயிரம் முனைவர் து.ஜானகி 2015
249 சதாசிவம்.அ தமிழியல் ஆய்விதழின் பதிப்புநடை முனைவர் பெ.செல்வக்குமார் 2015
250 சி.அர்ஜுன் தமிழ்ப் பணியில் வேரீத்தாஸ் ஆசிய வானொலியின் பங்களிப்பு முனைவர் கு.சிதம்பரம் 2015
251 பரமேஸ்வரி.அ திருநாவுக்கரசர் பாடல்கள் பன்முகப் பார்வை முனைவர் சு.தாமரைப்பாண்டியன் 2015
252 மகேசுவரி.கி சுவாமி விவேகானந்தரின் கோட்பாடு நெறிகளும் சமுதாய மேம்பாடும் முனைவர் கா.காமராஜ் 2015
253 தமிழரசன்.ஆ தொல்காப்பியத்தில் புறனடைச் சூத்திரங்கள் முனைவர் நா.சுலோசனா 2014
254 கோவிந்தசாமி.ப தமிழ் நாவல்களிலிருந்து தமிழ்த்திரைப் படங்கள் படத்தொகுப்புடன் ஒப்பீடு முனைவர் அ.சதீஷ் 2015
255 இலக்கிய தென்றல்.பு இக்காலப் பெண்களின் கவிஞர் கவிதைகளின் மொழிநடை முனைவர் நா.சுலோசனா 2015
256 சீனிவாசன்.கு அண்ணாவின் படைப்புகளில் நாட்டுப்புற வழக்காறுகள் முனைவர் பெ.செல்வக்குமார் 2015
257 கோபிராஜ்.ம பன்முக நோக்கில் ஜெயமோகனின் சிறுகதைகள் முனைவர் நா.சுலோசனா 2015
258 பிரியா.க முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் பயணங்கள் ஓர் ஆய்வு முனைவர் கு.சிதம்பரம் 2015
259 மகாதேவன்.ம தொல்காப்பியத்தில் இனவரைவியல்கோட்பாடு முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2015
260 சிலம்பரசன்.இரா தமிழ் அரங்க வரலாறு வீரவன்னிய நாடகம் முனைவர் அ.சதீஷ் 2015
261 நாகராஜன்.மு நாட்டுப்புறப் பாடல்களின் அகமரபுக் கூறுகள் முனைவர் கா.காமராஜ் 2015
262 ஜனார்த்தனன்.சா குறுந்தொகையில் மெய்ப்பாடுகள் முனைவர் நா.சுலோசனா 2016
263 சதீஸ்குமார்.ர பத்துப்பாட்டில் அரசர் புலவர் உறவும் வாழ்வு முறையும் முனைவர் கா.காமராஜ் 2015
264 ஜெயகாந்தி.வே திருவண்ணாமலை மாவட்டம் பூம் பூம் மாட்டுக்காரர் இனவரைவியல் முனைவர் கு.சிதம்பரம் 2015
265 உமாமகேஸ்வரி.இரா இயற்கை மருத்துவம் முனைவர் கு.சிதம்பரம் 2015
266 கேசவன்.இரா குறுந்தொகையில் உருவகக் குறியீடுகள் முனைவர் பெ.செல்வக்குமார் 2015
267 டில்லிபாபு.வெ கடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடல்களில் சமூகம் முனைவர் கோ.விசயராகவன் 2015
268 சுகுணா.சு பத்துப்பாட்டில் அகநூல்களில் பல்துறைச் சிந்தனை முனைவர் கா.காமராஜ் 2015
269 செந்தில் குமார்.ஏ வையாபுரிப்பிள்ளையின் சிற்றிலக்கியப் பதிப்புகள் முனைவர் நா.சுலோசனா 2015
270 சேட்டு.இரா அறிஞர் அண்ணாவும் நாட்டுப்புற வழக்காறுகளும் முனைவர் கோ.பன்னீர் செல்வம் 2015
271 சுரேஷ்.கு சூளாமணியில் சமணம் முனைவர் நா.சுலோசனா 2015
272 அருண்பிரசாத்.மு கலித்தொகை நச்சினார்க்கினியர் உரையில் அளவை இயல் முனைவர் அ.சதீஷ் 2015
273 சுந்தர்.சு பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் பிரிவும் பிரிவாற்றாமையும் முனைவர் கு.சிதம்பரம் 2015
274 சீதாலட்சுமி.வே அவள் விகடன்-2007 முனைவர் கோ.விசயராகவன் 2015
275 வேல்முருகன்.ச புறநானூறு வெளிப்படுத்தும் ஆளுமைத்திறன்கள் முனைவர் ஆ.மணவழகன் 2015
276 முரளி.கா உ.வே.சாவின் சிற்றிலக்கியங்களின் பதிப்பு வரலாறும் நெறிமுறைகளும் பெ.செல்வக்குமார் 2015
277 பெரியசாமி.நா தொல்காப்பிய நோக்கில் ஐங்குறுநூற்றில் விளிப்பெயர்கள் முனைவர் க.சுசீலா 2015
278 ரஞ்சித்குமார்.சு அண்ணாவின் கடிதங்களில் சமூகம் முனைவர் கோ.விசயராகவன் 2015
279 அரவிந்த்.ப அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகத் தமிழ்ச் சமுதாயப் பண்பாடு முனைவர் கு.சிதம்பரம் 2015
280 சிங்காரவேலன்.சி மிளிர்கல் நாவலின் புனைவாக்கமும் கதையாடலும் முனைவர் அ.சதீஷ் 2015
281 பிரியா.நா சுவடியியலாளர் திரு.பூ.சுப்பிரமணியனின் பதிப்பும் ஆய்வுப் பணியும் முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2015
282 கலையரசி.இரா சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை காட்டும் புனைவரை(வருணனை) முனைவர் கோ.விசயராகவன் 2015
283 சத்தியமூர்த்தி.மு தமிழில் வெளியாகும் ‘தி’ இந்து நாளிதழின் கலை இலக்கியப் பதிவு முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2015
284 சுரேஷ்.ரா இறையன்பு நாவல்களில் மொழியாளுமை முனைவர் க.சுசீலா 2015
285 பாலாஜி.ச ஆண்டாள் பிரியதர்ஷினி நாவல்களில் சமூகம் முனைவர் கோ.விசயராகவன் 2015
286 அதிசய வினோத ராஜா.அ நவீனப் படைப்பிலக்கியச் செல்நெறியில் இரா.நடராசன் சிறுகதைகள் முனைவர் ஆ.மணவழகன் 2015
287 ரமேஷ்.செ திருக்கோவையார் பேராசிரியர் உரைத்திறன் முனைவர் அ.சதீஷ் 2015
288 அபிநயா.ர ஆற்றுப்படை நூல்களில் கலைக் கூறுகள் முனைவர் பா.ராசா 2015
289 சிந்தாமணி.க பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடல் உத்திமுறை முனைவர் கோ.விசயராகவன் 2015
290 உமா.ஈ திருக்குறள் ஒரு சொல் பல பொருள் முனைவர் பெ.செல்வக்குமார் 2016
291 சுகுமார்.அ குறிஞ்சிப் பாட்டில் இலக்கிய நயம் முனைவர் கா.காமராஜ் 2016
292 அஷோக்.அ மாலையம்மன் கதைச் சுவடி பதிப்பும் ஆய்வும் முனைவர் சு.தாமரைப் பாண்டியன் 2016
293 வரதராஜ்.மு தமிழ் மொழித் திறன்கள் வளர்ச்சி,மொழி ஆய்வு முனைவர் வி.இரா.பவித்ரா 2016
294 பிரேமா.ரா வாழ்வியல் சடங்கு முறைகள்(திருமலாபுர மறவர் இன மக்கள்) முனைவர் வி.இரா.பவித்ரா 2016
295 பிரபு.மு தமிழ்த் தொண்டில் ஆதித்தமிழன்,அயோத்திதாசனார் முனைவர் கா.காமராஜ் 2016
296 ஞானவேல்.கோ இலக்கியம்,நிலவியல்,பண்பாட்டுச் சூழலில் நோக்கி இடைக்கழினாடு முனைவர் கா.காமராஜ் 2016
297 புஷ்பாஞ்சலி.மா வள்ளி நாடகச்சுவடி பதிப்பும் ஆய்வும் முனைவர் சு.தாமரைப் பாண்டியன் 2016
298 இந்திராணி.பெ வைகுண்ட அம்மானைச்சுவடி பதிப்பும் ஆய்வும் முனைவர் சு.தாமரைப் பாண்டியன் 2016
299 இராஜேஷ்வரி.கு கவிஞர்.மீராவின் கவிதைகள் பன்முகப்பார்வை முனைவர் சு.தாமரைப் பாண்டியன் 2016
300 கிருஷ்ணவேணி.சீ முத்துப்பட்டன் கதைப்பாடல்களில் மொழிநடை முனைவர் பெ.செல்வக்குமார் 2016
301 மஞ்சுளா.சி மணிமேகலை காட்டும் கலைக் கூறுகள் முனைவர் வி.இரா.பவித்ரா 2016
302 கவிதா.சு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாட்டுப்புறவியல் நூல்கள் பதிப்பும் வெளியீடும் முனைவர் கோ.பன்னீர் செல்வம் 2016
303 மணிமேகலை.நா சலவான்.குறவர் மக்களின் வாழ்வியலைக் கதையாக்கும் புதினம் முனைவர் கோ.பன்னீர் செல்வம் 2016
304 ஆனந்த ஜோதி.இரா தமிழ் வளர்ச்சியில் ஆனந்தபோதினி இதழின் பங்களிப்பு முனைவர் கோ.விசயராகவன் 2016
305 லாவண்யமேரி.ஜெ அந்தாதி நூற்றொகை ஓர் ஆய்வு முனைவர் கோ.விசயராகவன் 2016
306 இராதாகிருஷ்ணன்.சி அரைக்கம்பத்தில் தொப்புள் கொடியில் மானுடம்(கவிதைத் தொகுப்பு) முனைவர் கோ.விசயராகவன் 2016
307 சதீஷ்குமார்.ஆ பாரதிதாசன் பாடல்களில் நகைச்சுவை முனைவர் அ.சதீஷ் 2016
308 சதீஷ்.ஜெ அண்ணாவின் கடிதங்களில் மேலைநாட்டு அறிஞர்கள் முனைவர் கோ.விசயராகவன் 2016
309 கோபால்.மு குறுந்தொகையில் உரையாடல் முனைவர் நா.சுலோசனா 2016
310 பச்சையப்பன்.மா திரைப்பட நோக்கில் சுஜாதாவின் நாவல்கள் முனைவர் கா.காமராஜ் 2016
311 சாருமதி.ஆ சிலப்பதிகாரத்தில் வாழ்வியல் விழுமியங்கள் முனைவர் வி.இரா.பவித்ரா 2015
312 சீனுவாசன்.ஆ பூமணி நாவல்களின் மொழி ஆளுமை முனைவர் க.சுசீலா 2016
313 வரலட்சுமி.தீ பொய்க்கால் குதிரை ஆட்டமும் அதன் கலைக் கூறுகளும் முனைவர் பா.ராசா 2016
314 மூர்த்தி.சி சிவசங்கரி சிறுகதைகளின் சமுதாயச் சிந்தனைகள் முனைவர் க.சுசீலா 2016
315 அஞ்சலி.அ பட்டினப்பாலையில் பழந்தமிழர் வாழ்வியல் முனைவர் கு.சிதம்பரம் 2016
316 தேவகுமார்.செ தமிழகச் சுற்றுலாவில் அயலகத் தமிழர்கள் முனைவர் கு.சிதம்பரம் 2016
317 கந்தவேலு.ஏ மெய்ப்பொருளியல் நோக்கில் கடவுள் காப்பியம் முனைவர் து.ஜானகி 2016
318 ராஜேஷ்.அ அயோத்திதாசப் பண்டிதரின் பன்முக ஆளுமை முனைவர் கு.சிதம்பரம் 2016
319 வெங்கடேசன்.வே அரக்கு மாளிகை வெளிப்படுத்தும் மொழிநடை முனைவர் நா.சுலோசனா 2016
320 பிரகாஷ்.செ ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் முனைவர் கு.சிதம்பரம் 2016
321 சுமிதா.மு வலங்கை மாலைச்சுவடி பதிப்பும் ஆய்வும் முனைவர் சு.தாமரைப் பாண்டியன் 2016
322 ஜெயமுருகன்.சி தருமாங்க சரித்திரம் சுவடிப் பதிப்பும் ஆய்வும் முனைவர் சு.தாமரைப் பாண்டியன் 2016
323 பாலகிருஷ்ணன்.வெ ஜெயமோகனின் ஏழாம் உலகமும் அதன் மொழிநடையும் முனைவர் பெ.செல்வக்குமார் 2016
324 சரோஜினி தேவி.ச அ.வெண்ணிலாவின் கவிதைகளில் பாடுபொருள்களும் அணி நலன்களும் முனைவர் ஆ.மணவழகன் 2016
325 பிரவின் குமார்.பெ செய்தி இதழ்களில் விளம்பரங்கள் முனைவர் கோ.விசயராகவன் 2016
326 நளினி.ம கிறித்துவக் காப்பியங்களின் பதிப்பியல் வரலாறு முனைவர் அ.சதீஷ் 2016
327 ராமகிருஷ்ணன்.ரே புறநானூறு காட்டும் சமூக நீதி-ஓர் ஆய்வு முனைவர் கோ.விசயராகவன் 2016
328 பாக்கியலட்சுமி.ஏ பெரியாரும் தமிழ்மொழி வளமும் முனைவர் நா.சுலோசனா 2016
329 அருண்ராஜ்.ஆ சுராவின் கவிதைகளில் மொழிச்செவ்வை முனைவர் நா.சுலோசனா 2016
330 செந்தமிழ்.த பாரதிதாசனின் பொருளாதாரச் சிந்தனைகள் முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2016
331 விஜயகுமார்.வீ தமிழ் ஆவணப்படங்களும் சுற்றுச்சூழல் சிந்தனைகளும் முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2016
332 குழந்தைவேல்.ஆ தமிழில் வெளியாகும் ‘தி’ இந்து நாளிதழின் கலை இலக்கியப் பதிவு முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2016
333 கெளதமி.கு அண்ணாவின் திரைப்படங்களில் சமூகம் முனைவர் கோ.விசயராகவன் 2016
334 இராமகிருஷ்ணன்.சி பாவேந்தர் நாடகங்களில் தமிழ்மொழி இன உணர்வு முனைவர் கோ.விசயராகவன் 2016
335 ராதிகா.கா சிற்றிதழ்களில் மொழிநடை உத்திகள் முனைவர் பெ.செல்வக்குமார் 2016
336 தமிழ்செல்வி.ர குலோத்துங்கன் பிள்ளைத்தமிழின் மொழிநடை முனைவர் நா.சுலோசனா 2016
337 கவிதா.மா ஐங்குறுநூற்றில் தகவல் தொடர்புக் கூறுகளும் மொழிப்பயன்பாடும் முனைவர் நா.சுலோசனா 2016
338 ஜீவிதா.தி தமிழ்ப் புதின இலக்கியமும் பண்டிதை விசாலாக்ஷி அம்மையாரும் முனைவர் கா.காமராஜ் 2016
339 வேல்முருகன்.வ புதுவாழ்வு இதழ்-ஓர் ஆய்வு முனைவர் கோ.விசயராகவன் 2016
340 பூமணி.க தற்காலத் தமிழ் அகராதிகளில் வினை வகைகள் முனைவர் பெ.செல்வக்குமார் 2016
341 செல்வராஜ்.ப சுந்தரர் தேவாரத்தில் சக மார்க்க நெறிகளும் பக்தி இலக்கியக் கோட்பாடுகளும் முனைவர் து.ஜானகி 2016
342 திலகவதி.த நிகரன் வருநிலையும் நிலைபேறாக்கமும்-குறுந்தொகை மொழிபெயர்ப்பு முனைவர் பெ.செல்வக்குமார் 2016
343 தம்பிதுரை.பெ திருவரங்கக் கலம்பகம்-ஓர் ஆய்வு முனைவர் கோ.விசயராகவன் 2016
344 செல்வி.சு சித்தமருத்துவ இதழ்களில் மொழிநடையும் கலைச்சொல்லாக்கமும் முனைவர் கு.சிதம்பரம் 2016
345 சுவப்னா.தா தமிழியல் அடைவு-ஓர் மதிப்பீடு முனைவர் பெ.செல்வக்குமார் 2016
346 முனிரத்தினம்.மா தருமபுரி மாவட்ட நாட்டுபுறக் கலைகள் முனைவர் நா.சுலோசனா 2016
347 பாலாஜி.அ அகிலன் நாவல்களில் மொழிநடை முனைவர் கு.சிதம்பரம் 2016
348 சுகவாசன்.மு தனிப்பாடல் திரட்டு-சமூகப் பண்பாட்டுப் பதிவுகள் முனைவர் பா.ராசா 2016
349 முருகன்.ஆ தொல்காப்பியத்தில் வெகுமக்கள் பதிவுகள் முனைவர் க.சுசீலா 2017
350 சந்திரசேகரன்.ஆ ஈழத்துப் பெண்கவிஞர்களின் சமூகப் பண்பாட்டுப் பதிவுகள் முனைவர் பா.ராசா 2017
351 செளமியா.பா சோ.இலட்சுமணின் பயண இலக்கியங்கள் முனைவர் து.ஜானகி 2017
352 சித்ரா.மா புதின வரலாறு(2016-2017) முனைவர் கு.சிதம்பரம் 2017
353 கார்த்திகேயன்.சே செந்தமிழ் இதழ்களில் பக்தி இலக்கிய ஆய்வுகள்(1902-1950) முனைவர் அ.சதீஷ் 2017
354 கீதா.காரா. இராயவேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில் தலவரலாறும் சமுதாயப் பணிகளும் முனைவர் கா.காமராஜ் 2017
355 பரமானந்தன் ரகுநாத் தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு முனைவர் அ.சதீஷ் 2017
356 ரவிச்சந்திரன்.இரா காடோடி:சூழலியல் வதைகளுக்கெதிரான புதினம் முனைவர் கோ.பன்னீர்செல்வம் 2017
357 நிர்மலா தேவி.ஜே தமிழரின் வர்மக்கலையும் வர்ம மருத்துவமும் முனைவர் நா.சுலோசனா 2017
358 வேளங்கன்னி.ஆ கவிதாயினி கனிமொழி கவிதைகள்-பன்முகப் பார்வை முனைவர் சு.தாமரைப் பாண்டியன் 2017
359 இரமேஷ்.ம அகநானூற்றுப் பாலை பாடல்களில் பண்பாட்டுப் பதிவுகள்-மீள்பார்வை முனைவர் து.ஜானகி 2017
360 வேதமாணிக்கம்.தா தற்காலச் சிறுகதைகளில் செல்நெறிகள் முனைவர் ஆ.மணவழகன் 2017
361 முருகதாஸ்.ஆ தற்காலப் பெண் நாவலாசிரியர்களின் நாவல்களில் சமூகப்பதிவுகள் முனைவர் ஆ.மணவழகன் 2017
362 வீரமணி.அ என்.டி.இராஜ்குமார் கவிதைகளின் செல்நெறி முனைவர் பெ.செல்வக்குமார் 2017
363 வனிதா.நா முத்தொள்ளாயிரம் காட்டும் காதல் நெறியும் போர்நெறியும் முனைவர் ஆ.மணவழகன் 2017
364 சந்திரலேகா.மு பிரபஞ்சன் நாவல்களில் மொழிநடை முனைவர் க.சுசீலா 2017
365 புனிதா.மூ ஒளவையின் அறிவியல் சிந்தனைகள் முனைவர் து.ஜானகி 2017
366 சந்திரா.கோ பழமொழி நானூற்றில் விலங்குகள் – ஓர் ஆய்வு முனைவர் பெ.செல்வக்குமார் 2017
367 ராமஜெயம்.சீ பேரறிஞர் அண்ணாவின் கடித இலக்கிய நடையும் மொழி ஆளுமையும் முனைவர் கு.சிதம்பரம் 2017
368 செ.இராஜேஸ்வரி நாட்டுப்புறவியலில் பெண் சடங்கியல் தருக்கங்களும் தீர்வுகளும் முனைவர் பெ.செல்வக்குமார் 2017